Sunday, 21 January 2018

சன்மார்க்க செய்தி பத்திரிக்கை


sanmarga speech




அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

ஒவ்வொரு கடைசி ஞாயிற்றுக் கிழமையும் வள்ளலார் திருவேங்கடம் சன்மார்க்க அறக்கட்டளை, வள்ளலார் ஞானமாளிகை 17 இராஜா நகர், பாபுநகர் 3 வது தெரு EB office அருகில், மேடவாக்கம், சென்னை-100ல் நடைபெறும்.

தொடர்புக்கு :
திருமாவளவன்             9840348094


1) ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் சென்னை கே.கே.நகர் சிவன்பார்க் அருகில் பிள்ளையார்கோயில் மண்டபத்தில் வள்ளலாார் சன்மார்க்க சங்கம் சார்பில் மாலை 6 முதல் 8 மணி வரை சத்விசாரம் நடைபெறும்.  அனைைவரும் வருக. தொடர்புக்கு-கே. இராமச்சந்திரன் - 9884562813, 8072893568.

2) ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயற்றுக்கிழமையும்  வள்ளலர்நகர் அருகில் கொண்டித்தோப்பில் மாலை 6 முதல் 8 மணி வரை சத்விசாரம் நடைபெறும்.  தொடர்புக்கு 044-25202055, 7810010045

3) ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயற்றுக்கிழமையும்  சைதப்பேட்டையில் காலை 9.30 முதல் 1 மணி வரை சத்விசாரம் நடைபெறும். பௌர்ணமியில் மாலை வழிபாடு உண்டு .  இடம் - சுப்ரமணியசுவாமி கோயில், செட்டித் தெரு, சைதப்பேட்டை.


4) வடலூரில் 10.8.18 அன்று மாத பூசம் .  அன்று கல்பட்டு ஐயா சமாதி பின்புறம் லட்சுமி சந்திரன் அறக்கட்டளையில் மாலை 6 முதல் 7.15 மணி வரை சத்விசாரம் நடைபெறும்.  உரையாற்றுபவர் சாது சிவராமன் ஐயா. அன்று இரவு 10 மணி முதல் 12 மணிவரை மேட்டுக்குப்பத்தில் அருட்பா இசை கச்சேரி மற்றும் சத்விசாரம் நடைபெறும். ஜோதி வழிபாடும் உண்டு.

5) ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயற்றுக்கிழமையில்   திருவொற்றியூரில்  காலை 9.30 முதல் 1 மணி வரை சத்விசாரம் நடைபெறும்.  இடம் இராமலிங்க மடாலயம் பட்டினத்தார் கோயில் தெரு  திருவொறறியூர். தொடர்புக்கு - செல்வபூபதி ஐயா - 9952988380

6) ஒவ்வொரு மாதமும் பூச நக்ஷத்திரம் அன்று சென்னையில் கூட்டுவழிபாடு , ஜோதி தரிசனம், அன்னதானம்   காலை 9.30 முதல் 3 மணி வரை நடைபெறும்.  இடம் செல்வவிநாயகர்  கோயில் தெரு  அன்னவளைவு எதிரில் ரசாக் கார்டன் அரும்பாக்கம், சென்னை-106. தொடர்புக்கு - தண்டபாணி  ஐயா - 7358528467 -  செந்நெறி மாத பத்திரிகைக்கும் இவரை அணுகலாம்.

7) திருஅருட்பா ஆ. பாலகிருஷ்ணபிள்ளை நினைவு அறக்கட்டளை நடத்தும் ஆய்வரங்கம் நாள் 25.8.2018 இடம் . ஆசான் திருமணமண்டபம் புதிய பேருந்து நிலையம் எதிரில் விழுப்புரம் தொடர்புக்கு - 787135757



 அருட்பெருஞ்ஜோதி ஆண்டவனை உள்ளபடி பக்தி செய்தால் இன்பம் கிட்டும்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவன் மீதான மிக உயர்ந்த தூய அன்பே நாம் செய்யும் பக்தி சேவை

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவன் மீதான பக்தி நிரந்தரமாகும் போது நமது உடலும் உயிரும் நிரந்தரமாகும்.

1







தொடரும்
திருமாவளவன்